Skip to main content

Testimonial from Moulavi Jahangeer Aroosi (52)

மரியாதைக்குரிய மௌலவி ஜஹாங்கீர் அரூஸி அவர்கள் எமது ரய்யான் ஹஜ், உம்ரா நிறுவனத்தைப் பற்றி ..

எனது உம்ரா பயணத்தில் நான் கண்ட மனிதர்களும், அனுபவங்களும்!

இம்முறை உம்ரா சென்ற போது பல்வேறு முகம் தெரிந்த நபர்களை காண முடிந்தது.திடீரென நீங்கள் அரூஸி பாய் தானே?என்ற விசாரிப்புகளும் நடந்தேறின.இவைகளையெல்லாம் கடந்து எனது உறவுகளை காண குறிப்பிட்ட ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்தேன்.

அங்கே முதல் தளத்தில் இராமநாதபுரம்,கீழக்கரை,சென்னை என பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த ஹாஜிகளை கண்டு சலாம் உரைத்து நலம் விசாரித்த போது அவர்கள் எல்லோரும் பிளாக் அண்டு ஒயிட் ஹஜ் உம்ரா சர்வீஸ் மூலம் வந்திருப்பதாக சொன்னார்கள்.

ஒரு சில டிராவல்ஸ் மூலம் அசவுகரியங்களை சந்திக்கும் ஹாஜிகளுக்கு மத்தியில்,பிளாக் அண்டு ஒயிட் நிறுவனத்தின் சேவை குறித்து தனிப்பட்ட முறையில் விசாரித்த போது மனநிறைவோடு பதில் தந்தனர் அந்த ஹாஜிகள்.

ஹாஜிகளுக்கான உணவு மற்றும் உபசரிப்புகளை அருகில் இருந்து கண்காணித்த போது தான் அது உண்மையென்பதை உணர முடிந்தது.
பெரிய அளவில் லாபம் எதிர்பாராமல் சேவை மனப்பான்மையுடன் அந்நிறுவனம் செயல்படுவதாகவே நினைக்கிறேன்.ஹரம் ஷரீபுக்கு அருகிலேயே தங்கும் இடவசதி அளித்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.

-ஜஹாங்கீர் அருஸி

Comments

Popular posts from this blog

88th Umrah Batch Departure

88th batch of Umrah pilgrims departed from Chennai Airport on 25.04.2018

பயணிகளுக்கான புதிய நடைமுறைய அறிமுகப்படுத்திய சவுதி அரசு

விமான நிறுவனங்கள் பயணிகளின் தகவல்களை பெறும் மின்னனு விண்ணப்பங்களுக்கான லிங்கை இணையதளத்தில் வெளியிடவேண்டுமென சவூதி அரேபியாவின் விமானத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் விபரங்களுக்கு, கீழ்க்கண்ட சுற்றறிக்கையை காணவும்..

இஸ்லாமிய பரிசுப் போட்டி

புனித உம்ரா பயணம் மேற்கொண்டுள்ள பயணிகளுக்காக 12.05.2017 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி மதீனாவில் நடைபெற்றது. இறுதியில் கேள்வி-பதில் போட்டி நடத்தி சரியாக பதிலளித்த மூன்று பேருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. இந்த பரிசை ரய்யான் ஹஜ், உம்ரா சர்வீஸ் நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் வழங்கினார்கள்.