Skip to main content

புனித உம்ரா பயணம் மேற்கொண்ட 75-வது குழுவினர்

ரய்யான் ஹஜ், உம்ரா சர்வீஸ் நிறுவனத்தின் மூலமாக புனித உம்ரா பயணம் மேற்கொள்ளும் பயணிகள் 04.05.2017 அன்று சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

இந்நிறுவனத்தின் மூலம் பயணமாகும் 75-வது குழுவினர் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 




Comments

Popular posts from this blog

பயணிகளுக்கான புதிய நடைமுறைய அறிமுகப்படுத்திய சவுதி அரசு

விமான நிறுவனங்கள் பயணிகளின் தகவல்களை பெறும் மின்னனு விண்ணப்பங்களுக்கான லிங்கை இணையதளத்தில் வெளியிடவேண்டுமென சவூதி அரேபியாவின் விமானத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் விபரங்களுக்கு, கீழ்க்கண்ட சுற்றறிக்கையை காணவும்..

இஸ்லாமிய பரிசுப் போட்டி

புனித உம்ரா பயணம் மேற்கொண்டுள்ள பயணிகளுக்காக 12.05.2017 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி மதீனாவில் நடைபெற்றது. இறுதியில் கேள்வி-பதில் போட்டி நடத்தி சரியாக பதிலளித்த மூன்று பேருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. இந்த பரிசை ரய்யான் ஹஜ், உம்ரா சர்வீஸ் நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் வழங்கினார்கள்.

ரமலானை வரவேற்போம் நிகழ்ச்சி

ரய்யான் ஹஜ், உம்ரா சர்வீஸ் நிறுவனத்தின் சார்பாக 03.05.2017 அன்று எழும்பூர் சென்னை கேட் ஹோட்டலில் ரமலானை வரவேற்போம் என்ற நிகழ்ச்சியும், உம்ரா செய்யும் முறைகளைப் பற்றிய பயிற்சி வகுப்பும் சிறப்பாக நடைபெற்றது. மார்க்க அறிஞர் அப்துல்லா பிர்தவ்ஸி அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.